Wednesday, September 4, 2013

வெளிமாநிலத்தவருக்கு வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது. பெண்ணாடம் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை

வெளிமாநிலத்தவருக்கு  வாக்காளர் அட்டை -குடும்ப அட்டை வழங்கக் கூடாது.
பெண்ணாடம்  தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை

பெண்ணாடம் பகுதியில், 23.08.2013 அன்று பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் தொடங்கி, முதன்மைச் சாலை வழியாக காவல் நிலையம் வரையிலும், 24.08.2013 பெலாந்துறை, கணபதிக்குறிச்சி பகுதிகளிலும், 25.08.2013 அன்று கருவேப்பங் குறிஞ்சியிலும், 31.08.2013 அன்று விருதாச்சலத்திலும், 4.09. 2013 அன்று விருதாச்சலம் அரசுக் கொளஞ்சியப்பர் கலை அறிவியல் கல்லூரி நுழைவு வாயிலும் பரப் புரை இயக்கம் நடைபெற்றது.


பரப்புரை இயக்கத்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு தலைமையேற்க, .தே.பொ.. கிளைச் செயலாளர் தோழர் கனக சபை உள்ளிட்ட திரளான தோழர் கள் இதில் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் .முருகன் தோழர்களை வழிநடத்தினார்

No comments:

Post a Comment